Monday, October 3, 2011

மயிலிறகு !


மயிலிறகு சேகரிக்கும் 
உனக்குத் தெரியுமா...
காற்றில் உதிரும் 
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்துக் கொள்வது....!

--விஜய் ஆனந்த் 


No comments:

Post a Comment