Friday, June 10, 2011

உன் மடியில் !

நான்
இறக்கும் நேரத்தில்
உன் மடியில் ஓர்
இடம் தருவாயா கண்ணே..?

சொர்க்கத்தில்
தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும் !

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment