Friday, May 4, 2012

விதை !


நீ
கடித்துத் துப்பிய உன்
நகங்களை
விதைத்து நீரூற்றியிருந்தால்
விளைந்திருக்கும் அழகு !

--விஜய் ஆனந்த்
 

No comments:

Post a Comment