Tuesday, July 3, 2012

நிலாப் பெண் !


உன்னைக் காணாத
மேகம்
கதறி அழுததோ?
--பெருமழை
*
உன் கால் பட்ட
பூமி
சிலிர்த்துத் துடித்ததோ?
--பூகம்பம்
*
உன் முகம் பார்த்த
நிலவு
முழுமையானதோ?
--பௌர்ணமி
*
உன்னைத் தீண்டிய
காற்று
மென்மையானதோ?
--தென்றல் காற்று
*
--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment