Tuesday, July 31, 2012

படித்ததில் பிடித்தது !

உன் தெத்து பல்லும்
மெத்து கன்னமும்
என்னை மொத்தமாய்
தத்து எடுத்தது ..
செல்லமே ...!
--
உன் தத்து மொழியும்
குவியும் விழியும்
ஒராயிரம் அர்த்தம்
பொழியும் ..
அதை புரிய ஒரு
விளக்க உரை யாரரியார்..!

No comments:

Post a Comment