Thursday, September 20, 2012

கிறுக்கல்கள் !

நீ நிலவா?
இல்லை
நிலவு நீயா?
--
உன்னைப் பார்த்து
வெட்கம் தாளாமல்
தன்னை மேகத்துக்குள்
மறைத்துக்  கொண்டாதோ நிலவு ?
--
தேன் குழைத்துச் செய்த
தங்கச் சிலையோ நீ?
--
கிளி வந்து
கொத்திச் செல்லும்
அத்திப் பழமோ
உன் இதழ்கள் !

--விஜய் ஆனந்த்



No comments:

Post a Comment