Wednesday, September 26, 2012

நெற்றிப்பொட்டு !

 இருளைக் கண்டு நீ அச்சப்படுவாயோ?
என்று எண்ணித் தான்
உன் நெற்றிப்பொட்டை எடுத்து
வானில் ஒட்டி வைத்து
அவைகளுக்கு பெயர் வைத்தேன்
நிலவென்றும், நட்சத்திரங்கள் என்றும்...!

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment