Thursday, April 19, 2012

உன் பிஞ்சுமுகம் பார்க்கும் போது !


உன் பிஞ்சுமுகம்  பார்க்கும்  போது
இந்த வாழ்வின் மீதோர்
பற்றுதல் வளர்கிறது!
உன்னை பார்த்த நொடியில்
பறந்து போகிறது
என்னை பற்றியிருக்கும் பாரங்கள்!
என் செல்லமே..
எங்கிருந்து எடுத்து வந்தாயோ
எமை மாற்றும் மந்திரத்தை!

--விஜய் ஆனந்த் 

No comments:

Post a Comment