உன் பிஞ்சுமுகம் பார்க்கும் போது
இந்த வாழ்வின் மீதோர்
பற்றுதல் வளர்கிறது!
உன்னை பார்த்த நொடியில்
பறந்து போகிறது
என்னை பற்றியிருக்கும் பாரங்கள்!
என் செல்லமே..
எங்கிருந்து எடுத்து வந்தாயோ
எமை மாற்றும் மந்திரத்தை!
--விஜய் ஆனந்த்
இதயத்தில் சுமக்கிறேன் உன்னை...சுமை எனத் தெரிந்தும் சுகமாக.........
No comments:
Post a Comment