skip to main |
skip to sidebar
என் கனவில் நீ !
கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!
மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,
இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,
தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!
--விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment